இளையராஜா எதிர்வரும் பொங்கலன்று யாழ்ப்பாணத்தில்!!!
தென்னிந்தியாவின் புகழ்பூத்த இசைச் சக்கரவர்த்தி இசைஞானி இளையராஜா அவர்கள் எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்துவதற்காக அவரது இசைக்குழுவினருடன் வருகை தரவிருக்கின்றார். இந்த இசைநிகழ்ச்சியில் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பாடகர்களான மனோ,சித்திரா, கார்த்திக், மற்றும் ஹரிச்சரண் ஆகியோர் கலந்து கொண்டு இசை ரசிகர்களை பரவசத்தில் மூழ்கடிக்க இருக்கின்றனர் என்று தெரியவருகின்றது. இசைஞானி இளையராஜாவுடன் இந்த இசை விழாவில் மொத்தமாக இசைக்கருவிகளை மீட்டும் கலைஞர்கள் 65 பேர் பங்குபற்றவிருக்கின்றனர். இவ்வாறு வரவுள்ள இசைக்கலைஞர்களில் 15 பேர் … Continue reading இளையராஜா எதிர்வரும் பொங்கலன்று யாழ்ப்பாணத்தில்!!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed